நண்பர்களே!
இது எனது முதல் பதிவு. வாழ்த்துங்கள். வளர்வேன்.
நான் தமிழ்நாடு மின்சார வாரியம், பரமக்குடியில் வருவாய் மேற்பார்வையாளராகப் பணியாற்றி ஒய்வு பெற்று இருக்கிறேன். தற்சமயம் பரமக்குடி நுகர்வோர் உரிமைப் பாதுகாப்பு கழகத்தின் தலைவர் பொறுப்பேற்றுப் பணியாற்றி வருகிறேன்.இனி தொடர்வேன்!
No comments:
Post a Comment